Tuesday, February 14, 2012

முதல் கலவியின் மீத இரவு








நேற்றையப் பின்னிரவின்
புணர் உச்சத்தில் நீ மொழிந்த
பிள்ளை மொழியினைப்
பிரதிப்படுத்த எத்தனை முயன்றும்
............
............
பதின் வயதின் சுயமைதுன
இரவுகளே சொற்களில் மிளிர்கிறது.


No comments: