Sunday, December 13, 2009

ஓராயிரம் காரணங்கள் நீட்டலாம்..


அன்பிற்கும் ..
காதலிற்கும் ..
நேர் நடுபுள்ளியில் இருவரும் ..
வாழ்தலுக்கும் பொறுப்பின்றி
சாதலுக்கும் பயனின்றி
எதற்கும் , யாருக்குமின்றி
இம்மழைக்கால அதிகாலையில்
எழுதாமலேயே விடைபெறுகிறது
ஓராயிரம் மௌனங்கள் .