Thursday, December 3, 2009

இவ்விரவின் முடிவுகள் ..


தனிமை எரிந்த அரபுமண் ..
முத்தங்கள் தீர்ந்த புகைப்படங்கள் ..
காதல் பிரயாசித்த தொலைபேசி ..
இயலாமை பரியாசித்த சாராயவாடை ..
இறையாண்மை புகழ்ந்த நான்..
ஆமோதித்தால் நீ மனிதன் ,
இல்லையென்றால் நான்.....
நான் , கவிஞன் .

No comments: