Thursday, December 3, 2009

நூலுடைந்து சாகுமுன்..


இருவருக்கும் இடையில்
மில்லி இடைவெளி ..
இனியென்ன வேண்டும் ,
விடைபட்டு சாக ..
நாமென்ற நமக்கு .

No comments: