Sunday, June 16, 2013

உபத்திரம்



பேரபத்த அன்பின்
முனை மழுங்கியத் தகவல் தாங்கி
சொல்வதற்காக அல்ல

உபயோகப்படும் இந்தப் பொய்

காய்த்துப்போன அவமானத்தால் எழும்பிய
நமட்டுச் சிரிப்பொன்று
கிள்ளிவிடும்
கூரிய விதண்டாவாதத்திற்கு


No comments: