Thursday, January 10, 2013

எனது பூவுடனான உரையாடலில் இருந்து




நான் வாழும் பறவை சில பொழுதுகளில்
என் கண்களைக் குளமாக உடைக்கும்

அதாவது வேறொன்றுமில்லை

பறவை அதிகமாக விரும்புவதும்
என்னில் உயிர்த்திருக்கும்
கண்களைத் தான்


No comments: