Tuesday, January 29, 2013

ஆராதனா எனும் பேய் 31




எந்தக் கண்ணாடியில் எந்தப் பிம்பமோ
நான் ஏன் என்னை எரிக்ககூடாது
இந்தக் கண்ணாடியில் உன் முகம்
ஆராதனா
நான் என்னை அணையாது வைக்க வேண்டும்

No comments: