Wednesday, January 23, 2013

ஆராதனா எனும் பேய் 29




எங்கெங்குக் காணினும் நின் முகம்
ஆக்கிரமிப்பின் உச்சம்
அந்த அலறல்..?
இருப்பு
இருத்தல்
நன்று
சொல்
ஆம்
நல்லது
உனக்கு நேர் முன்பாக முகத்தை நீட்டியிருக்கிறேன்
அவசரமொன்றுமில்லை சற்றுப் பொறுமையாக
கன்னம் சிவக்க ஐந்து விரல்களும் பதியும்படி
ஓங்கி ஒருஅறை கொடு
ஆராதனா


No comments: