Saturday, May 22, 2010

காதல் மழை



ஈர முத்ததினொரு துளி
மழையெனக் கசிய
பேசும் மௌனம்
பேசிக்கொண்டேயிருக்கிறது
மௌனங்களாகவே !

ஒரு காகிதத்தை
நிர்வாணப்படுத்திய
பெருமூச்சில்
உருகி வழிகிறது
என் காதல்
கவிதை வார்த்தைகள்
ஏதுமின்றி!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8830:2010-05-21-16-22-58&catid=2:poems&Itemid=265


நன்றி கீற்று.. 

4 comments:

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ஆறுமுகம் முருகேசன்.

Ashok D said...

கவிதையும் படமும் குளிர்ச்சி :)... உங்களின் மற்ற கவிதைகளை படித்துக்கொண்டிருக்கிறேன்... படித்தவரை நல்லாயிருக்குங்க

Unknown said...

நன்றி பா.ராஜாராம்..

Unknown said...

மகிழ்ச்சி..

வாசிப்பிற்கு ரொம்ப நன்றி D.R.Ashok..