Sunday, May 2, 2010

...................



குறிப்பிட்ட..
இடமொன்றில்,
தீர்மானப்படுகிறது!
அவள் தீட்டாத ஓவியம்
மௌனமென்ற வரைபடத்துடன்.!

ரசிக்கும் காற்று
சிந்திச் செல்கிறது
இசையெனும் புள்ளியினை.!

தூர நின்று
கிளியின் வண்ணமொத்த
இலையின் பனித்துளி
வெட்கத்தை எழுதிச் செல்லும் பொருட்டு..

இக்கவிதை முடித்து வைக்கின்றது
முதல் முத்த ஞாபகத்தினை.!

2 comments:

நேசமித்ரன் said...

தூர நின்று
கிளியின் வண்ணமொத்த
இலையின் பனித்துளி
வெட்கத்தை எழுதிச் செல்லும் பொருட்டு..

நல்லா இருக்கு :)

Unknown said...

நன்றி நேசமித்ரன்..