Monday, May 3, 2010

எழுத்தின் வன்மம் .




வாசித்திருந்த
புத்தகத்தை
சாத்திவிட்டு
சலனமின்றி தொடர்ந்தது
அதன் ஞாபகங்களில்
மனப் பக்கங்கள்.
 
ஒரு கட்டத்தில்
நான் தொலைந்த
அதே நிமிடத்தை தொட்டுவிட
நடப்பு நிமிடத்தில்
தொலைபட்டேன்.

ஒரு முறைக்கு
ஒவ்வொரு முறையும்
தாக்கிவிடுகிறான்
எழுத்துக்காரன்.


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005022&format=html

நன்றி திண்ணை..

3 comments:

நேசமித்ரன் said...

:)

Unknown said...

நன்றி நேசமித்ரன்..

Unknown said...

வாசிப்பிற்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி பா.ராஜாராம்.