Monday, March 1, 2010

நிரம்பி வழியும் இசை..!


காற்றைக் கீறி
இசை பிளியும்
மூங்கில்கீற்று ஸ்பரிசத்திற்கு
பயணப்படுபவளின்
துப்பட்டா வாசமுகர்ந்து
பின்தொடரும் அவ்வொருவன்,
இம்மழை இரவில்
அழகிய பாடலொன்றை
காமம்பொதித்து பதிவிட்டிருப்பான்,
அப்பெண் இசைகோர்த்திருக்கக் கூடும்!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4417:2010-03-01-07-33-31&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று..

2 comments:

பாலச்சந்தர் said...

arumai:)

Unknown said...

நன்றி பாலச்சந்தர்..