Wednesday, February 10, 2010

எதற்கேனும்..


அலட்சியமற்ற
இரு சக்கரமொன்றின்
டயர்கள் முகர்ந்த
நாய்குட்டியொன்றின்
இரத்தம்
நுகர்ந்த நாசித்துளை
எதற்கேனும் எழுதி தீர்த்திருக்கலாம்
சாவுகவிதையொன்றை இந்நொடி .

கவன ஈர்ப்பற்ற
நாய்குட்டி கதையெழுதும்
விரல்களின் நகங்கள்
கண்ணீர் பீய்ச்சியடிக்கும் இவ்வேளை..
எதிர்பக்கமாய்
பிறிதொரு நாய்குட்டிக்கு
பிறிதொருவன் வழிவிடுவதையும்
சொல்லியே ஆகவேண்டும் ..!


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2483

நன்றி யிர்மை..

6 comments:

நேசமித்ரன் said...

அருமை அருமை இது டெம்ப்ளேட் பின்னூட்டம் அல்ல என்பது உங்களுக்கு தெரியும்தானே

:)

Unknown said...

ம்.. ம்.. நன்றி நேசமித்ரன்.. :)

சுரபி said...

unarvu.. nijam.. :)

பாலச்சந்தர் said...

superb:)

Unknown said...

நன்றி சுரபி ..

Unknown said...

நன்றி பாலச்சந்தர்..