Tuesday, January 19, 2010

மழலை மழை ..


கொட்டும் மழைக்கு
குடைபொத்தான் அழுத்தியநொடி
குழைந்தது கவிதை ..
இளம் அம்மா ஒருவள்
தாளெடுத்து முனை மடக்கி
கப்பல் உருவகித்து
மழலையின் கைகளில் திணித்தபொழுது
குமைந்தது மழை .!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2161:2010-01-19-01-53-28&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று..

7 comments:

நேசமித்ரன் said...

:)

அடை மழையில் சேகரிக்கும் ஆலங்கட்டி வார்த்தைகள்

கமலேஷ் said...

மிகவும் அருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...

Unknown said...

நன்றி நேசமித்ரன்.. :)

Unknown said...

நன்றி கமலேஷ்.. :)

Unknown said...

நன்றி கௌரி.. :)

பாலச்சந்தர் said...

:))))

Unknown said...

நன்றி பாலா.. :)