Tuesday, January 5, 2010

சிறு தூறல் ..


முகமதும் இக்பாலும்
கப்பல் கேட்டழுதனர் ..
பாத்திமா காகிதம் துளாவினாள் ,
மழைத்துளி பத்திரமாக
புன்னகைத்தபடி மிதந்தது .
இதுவொரு மழைகவிதை ..!



நன்றி யிர்மை..
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2382

8 comments:

நேசமித்ரன் said...

அட நல்லா இருக்குங்க ஆறு
மழை கவிதை

thiyaa said...

அருமை
நல்ல நடை
வாழ்த்துகள்

Unknown said...

ரொம்ப நன்றிங்க நேசமித்ரன்..!!

Unknown said...

ரொம்ப நன்றிங்க தியாவின் பேனா.. :)

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...

Unknown said...

நன்றிகள் கமலேஷ்.. :)

Gowripriya said...

:)
வாழ்த்துகள் :)

Unknown said...

நன்றிகள் Gowripriya.. :)