Saturday, March 9, 2013

நிறம்



காமத்தைக் கொண்டாடப் பணிக்கிறாய்
எல்லாவுமாய்ச் சிந்திப் போகிறேன்

கண்ணாடிச் சில்லுகளில்
முகம் முகங்களாவதாய் வளர்கிறது
இரவு

நன்றி எதுவரை.நெட்


No comments: