Friday, March 22, 2013

அவ்வளவே




மழுங்கடிக்கப்பட்ட இந்த மண்டைக்குள்
சுற்றிக்கொண்டிருப்பது
கூர் தீட்டப்பட்ட கத்தி.

அப்புறம் ,

சுகமாகக் காற்று வீசும்
இந்த அறையில்
ஊர்ந்து கொண்டிருந்தது
அந்தத் தடித்த சர்ப்பம்



No comments: