Friday, March 22, 2013

ஆராதனா எனும் பேய் 41




நன்றாக ஞாபகம் இருக்கிறது
திருச்சிராப்பள்ளி ரெயில்வே ஸ்டேசனும்
கலசல கலசலக் கூட்டமும்
உனக்கு நினைவில் வழிகிறதா ஆராதனா
அந்த முத்தமும்
பெருங்காதலெனப் படர்ந்தக் கண்ணீரும்

No comments: