Thursday, June 14, 2012

யாசகம்



ஒரு நூற்றாண்டுத் தனிமையை 
இவ்வளவு லாவகமாய்
தர இயலும் எனும்போது
உனது மௌனத்தின் அலறலை
ஒரு சிறு நொடியேனும்
நிறுத்தக் கூடாதா?

நன்றி உயிரோசை



No comments: