Monday, June 25, 2012

ஆமென்







இனி ஒன்றுமில்லையென விடுபடுதல்,
இப்படியான நமது அத்தனை தருணங்களிலும்
இனியொன்றுமில்லையானது
மாயையாகவே நம்மை விட்டு விலகி
ஈர்திருக்கிறோம் ஒருவர் ஒருவரின் கரம் இறுகத் தழுவி
ஆமென்

No comments: