Friday, April 30, 2010

இம்முறை கண்டிப்பாய் சொல்லப்பட்டிருக்கும் காதல்!



சொல்லியே ஆக வேண்டும்!
எப்படி என்பதுதான்
இன்னும் பழகிவிட முடிவதில்லை..

இப்படித்தான்
என்றால்..
அப்படியில்லையே
அப்படி வேண்டாமே
அடிக்கடிச் சொல்லிக்கொள்கிறேன்
எனக்கு நானே!

எத்தனை முறை
ப்ராக்டீஸ் எடுத்துச் சென்றாலும்
ஒரு முறையும் சொல்லிவிடுவதாயில்லை!

அதே மாதிரியானதொரு
சொல்லாதச் சொல்லோடுதான்
நடை கொண்டிருக்கிறேன்
இம்முறையும்!


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=7420:2010-04-30-03-56-19&catid=2:poems&Itemid=265

நன்றி கீற்று.. 

2 comments:

நேசமித்ரன் said...

:)

நல்லா இருக்கு ஆனா இன்னும் கொஞ்சம் கலோக்கியல் ச்லாங் தவிர்த்திருக்கலாம்

Unknown said...

ம்.. சரியா,சொன்னீங்க நண்பா :)

நன்றி நேசமித்ரன்..