இலையுதிர் காலம் ...
இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ''இலையுதிர்கால சருகுகள் ''
Saturday, October 20, 2012
நிகழ்வுகள்
ஒருஊரில்
என்று துவங்கும்
ஒவ்வொரு கதையிலும்
ஒரு கதை
இருந்து கொண்டுதானிருக்கிறது
உண்மைகளை உசுப்பிப் பிடித்தவாறு !
நன்றி வல்லினம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment