Tuesday, March 15, 2011

புறக்கணிப்பு







ஒரு அற்ப தருணமென
விலகுகிறேன்
உனது பெருங்கூச்சலிடமிருந்து.

மௌனத்தின் ஆயிரங்காதுகளை
சாதுர்யமாக்கும் இருப்பிலல்ல
இந்த ஒற்றை இதயம்.


நன்றி உயிரோசை..


3 comments:

நேசமித்ரன். said...

:(

Ashok D said...

நல்லாயிருக்குங்க :)

உயிரோடை said...

வாவ் கவிதை நல்லா இருக்கு