Sunday, April 25, 2010

குறிப்பின் தொடர்ச்சி..


கடைசி உரையாடலென கரைக்கப்பட்டிருந்தது ,
தேநீர் தீர்ந்தபின்னான கைக்குட்டையின் நுனியில்
ஒரு காதலும்
ஒரு நட்பும்
இரு மௌனமும்..!
அம்மேஜையின் விளிம்பில் இன்னும்
கேவிக்கொண்டிருக்கிறது கண்ணீர்துளியொன்று
கைகோர்க்க ஆளின்றி..


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=6895:2010-04-25-05-32-16&catid=2:poems&Itemid=265

நன்றி கீற்று..

2 comments:

Gowripriya said...

very nice..

Unknown said...

நன்றி கௌரிப் பிரியா..