சீக்கிரம் அழைத்துப் போ..
அச்சுறுத்தும் என் தனிமையின் உருவத்தை தன் வீட்டு மொட்டைமாடியில் நின்று வனையும் அவளோடு தான் பேசிக்கொண்டிருக்கிறேன்
இங்கே எனது அறைக்கண்ணாடியில் விரியும் உன் பிம்பத்தை தொலைவின் கணங்களில் கொடுத்துவிட்டு..
என்ன இருப்பு இது?
என்ன இருப்பு இது?
சீக்கிரம் அழைத்துப் போ
2 comments:
என்ன கொடுமையோ இது,,,?
ஒரு நாளைக்கு எத்தனை பகிர்வு...?????????????????????????????????????????????????
Post a Comment