இலையுதிர் காலம் ...
இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ''இலையுதிர்கால சருகுகள் ''
Sunday, September 1, 2013
...
கனவிலும்
மார் தரும் அம்மாவிடம்
ஆழ
சாய்ந்து
எச்சில் வடிய மூச்சொறிகிறது
குழந்தை
கவனிக்கும்
கடவுளின் கைப்பையில்
முத்தக் கடல் தடுமாறும்
இந்நிழல்...
ஆக கடைசி ஜென்மத்திற்கும்
பெய்க
என்றதொரு மழையை நான் வாசித்தேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment