Monday, September 3, 2012

பசி தீர விரல்கள் வேண்டுமாம்






தலையைக் கழற்றி வைத்துவிட்டு
நடக்கத் துவங்கினேன்
முண்டமாகிய உலகு
கால்களைத் தாங்கிப் பிடிக்கிறது

நன்றி வல்லினம்.காம்


No comments: